செவ்வாய் கிரகத்துக்கு புதிய செயற்கைகோள் விட அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான நாசா திட்டமிட்டுள்ளது.




செயற்கை கோளின் பெயர் மாவென் (MAVEN)

க்ஷ்2 ஆயிரம் கோடி செலவில் வரும் 2013&ம் ஆண்டு இந்த மாவென் (MAVEN) செயற்கைகோள் விண்ணில் செலுத்தப்படுகிறது.






செவ்வாய் கிரகம் எப்படி தனது வாயு மண்டலத்தை இழந்தது என்பது குறித்த ஆராய்ச்சிக்காக இந்த செயற்கைகோள் விடப்படுவதாகவும், செவ்வாய் கிரகம் குறித்த கடந்த கால, நிகழ்கால மற்றும் எதிர்கால ஆராய்ச்சிக்கு இது மிகவும் முக்கியம் என்றும் நாசா உயர் அதிகாரி டேவிட் மிட்சல் தெரிவித்துள்ளார்.




செவ்வாய் கிரகத்துக்கு ஏற்கனவே 2001 மற்றும் 2005&ம் ஆண்டுகளில் ஸ்ப்ரிட் (Sprite, Opportunity - Mars Rovers) நாசா அனுப்பியிருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அறிய
http://www.nasa.gov/mission_pages/maven/main/index.html

Categories:

Leave a Reply